சுங்கச்சாவடியை கட்டணமில்லாமல் கடக்க போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தியவர் கைது!

சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் ரவிக்குமார் என்பவர் மது போதையில்…

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் வாங்கும் தலைமை காவலர்? — சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் ஊழியரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்கிறார் என்று கூறப்படும் தலைமை காவலர்…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் — அளவிடும் பணியில் அதிகாரிகள்!

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதில், அண்ணா…

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா வேட்டைக்காக சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில்…

ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி — இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, மனைவி மீது வழக்குப்பதிவு!

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த…

ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா. உதவியை நிராகரித்த இந்தியா

புதுடில்லி: குஜராத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 270க்கும் மேற்பட்டோர்…

இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட  பீடி இலைகள் கடத்த முயன்ற போது போலீசார் மடக்கிபிடித்துள்ளனர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள…

கடத்தி வரப்பட்ட அணில்குரங்குகள்  திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின்…