போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி…
Tag: #BreakingNews
திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி…
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் (50) ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில்…
உடன் பணிபுரிந்த காவலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் போலீஸ் தற்கொலை!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்த சோனியா முகிலன் என்பவரை திருமணம் முடித்து கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.…
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை…
போதைப் பொருள் வழக்கு : கைதான நால்வருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்புடையதாக கூறப்படும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பிரசாத், கெவின், ஜான் மற்றும் பிரதீப் குமார்…
ஓய்வறையில் பெண் உதவி ஆய்வாளர் மரணம் – திடீர் மாரடைப்பா? போலீசார் தீவிர விசாரணை!
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காமாட்சி என்ற பெண் அதிகாரி, காவல்நிலைய…
கடனை வசூலிக்க முதியவரை கடத்தி விரலை வெட்டிய சம்பவம்;திமுக பிரதிநிதியும் கடத்தலில் தொடர்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் நடராஜன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் இருவரும் தங்களது…
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது – 1100 மாத்திரைகள் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு சென்று…