சென்னை பெருங்குடியில் சாலை நடுவே பிளவு – அச்சத்தில் மக்கள்

சென்னை பெருநகராட்சி அடையாறு மண்டலம் – 13-வது வார்டு பகுதியில் தரமணி – சதாசிவம் பிரதான சாலை அமைந்துள்ளது. இங்கு தனியார்…

கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : சிறுமி உள்பட 4 பேர் பரிதாப பலி!

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த குமார் (57), தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), உறவினர் ஸ்டாலின் (36), அவரது…

வள்ளியூரில் மூதாட்டியை கொலை செய்து 14 பவுன் நகை கொள்ளை!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் வசித்து வந்தவர் ருக்மணி (71). இவரது கணவர் அர்ஜூனன் கடந்த மாதம் காலமானார்.…

ரயில்வே கேட் திறந்தே இருந்ததால் விபத்து ? – காயமடைந்த மாணவர் வாக்குமூலம்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில்…

ரயிலுடன் மோதிய பள்ளி வேன் – 3 மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கிருஷ்ணசாமி பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் இன்று காலை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தண்டவாளத்தை…

மனைவி மீது சந்தேகம் – தம்பியை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன்!

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தில், தம்பி தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட அண்ணன், நண்பர்களுடன்…

ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழந்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே மேலபாலாமடை பகுதியை சேர்ந்த ஆறுமுக கனி (33) டிரைவராக வேலை செய்து வந்தவர். இவருக்கு மனைவி மற்றும்…

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி சடலம்!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி (28) என்ற மருத்துவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து…

ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்…

திருவண்ணாமலையில் பைக் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சில…