திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : பயணி கைது!

பாங்காங்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் சுங்கத்துறையினர் நடத்திய  சோதனையின் போது, ரூ.12 கோடி மதிப்புடைய உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா (11.8 கிலோ) பறிமுதல்…

நடுரோட்டில் காதலனை அறைந்த இளம்பெண்: கோவையில் பரபரப்பு! ​

​ திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிய காதலனை இளம் பெண் கன்னத்தில் அறைந்த சம்பவம், கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…

ரயில்வே ட்ராக்கில் தலை துண்டாக்கப்பட்டு கிடந்த ஆண் சடலம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இன்று காலை மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில், திருவெறும்பூர் பகுதியை கடந்தபோது,…

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் – ரயில்வே போலீசார் விசாரணையில் தகவல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில்,…

சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…

வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்!

நெல்லையிலிருந்து சென்னை நோக்கி நேற்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வேல்வார்கோட்டை அருகே சென்ற போது, ரயிலில் இருந்த ஏர் கண்டிஷனரில்…

தொடக்க பள்ளி மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்ததால் பரபரப்பு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில், கழிப்பறையை சுத்தம் செய்ய எந்த…

நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி…

நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது!

 மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த நீலகிரி வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்நிலையில் கடந்த…