“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” செங்கோட்டையன்

அ.தி.மு.க. வட்டாரத்தில் “வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் தேர்தல் வெற்றி சாத்தியம்” என்ற செங்கோட்டையன் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஹரித்துவார்…

சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து…

“எடப்பாடி பழனிசாமியே அ.தி.மு.க-வை அழித்து விடுவார்” – கருணாஸ் விமர்சனம்

சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு எம்.எல்.ஏ. பதவியை…

பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அதிரடி

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.…

ஆடுதுறையில் பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி!

கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் உள்ளார். இன்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.…

லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…

மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி…

ஜாதகத்தில் தோஷம் என ஏமாற்றி 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை…

யாருடன் கூட்டணி என்பதை டிசம்பரில் தான் அறிவிப்போம் – டிடிவி தினகரன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்…