கோவை வடகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை – நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!

வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக…

மதுபோதையில் நடுரோட்டில் திருநங்கைகள் ரகளை – தடுக்க வந்த பெண் காவலரை தாக்கியதால் பரபரப்பு!

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு திருநங்கைகள் இருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பெரும் சத்தம் போட்டுள்ளனர். இதனால்…

புதுக்கோட்டையில் மாடுகளை தேடிச் சென்ற பெண் கொலை!

அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.…

அஸ்தம்பட்டி ரவுடி படுகொலை – 4 பேர் கைது, மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் عرف அப்பு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தவர். ஒரு கொலை வழக்கில்…

அரசு நூலகத்தில் சாதிய பாகுபாடு ? தரையில் அமரவைக்கப்பட்ட பட்டியலின பெண் நூலகர்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் காசி நூலக அலுவலராகவும் வெங்கடேசன் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – உடற்கல்வி ஆசிரியர் மீது புகார்!

ஒசூரை அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக மோகன்குமார் பணியாற்றி வந்தார். அவர் சில மாணவிகளிடம்…

11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது – வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் செந்தமிழ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன்…

ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே ஓய்வெடுத்து கொண்டிருந்த முதலை !

பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிமாநில…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய இளைஞர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், பெண்ணிடம்…

லாரியை திருடி வேறு வண்ணம் பூசி விற்க முயன்ற மூவர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருணைபாளையத்தில் பஞ்சர் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, காரில் வந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசாருக்கு…