‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த…

மனைவியைக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கணவன்: பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத்…

ஆலந்தூரில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!

சென்னை ஆலந்தூரில் அறை எடுத்து தங்கிய தந்தை தனது 6 வயது மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…

காஞ்சிபுரத்தில் லாரி விபத்து: காவலாளி உயிரிழப்பு, 4 பேர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள பஜார் பகுதியில் நேற்று லாரி ஒன்று அதிவேகமாக தாறுமாறாக வந்து சாலையோரத்தில் நின்ற கார்கள்,…

1,200 கிராம் தங்கக் கட்டிகள் திருட்டு: 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்கோபால், வியாபார வேலைகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை வந்திருந்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே…

பூட்டிய வீட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு: பைக், மோதிரம், செல்போன் மாயம்!

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டு போட்டுக் கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார்…

அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார் (27) திருட்டு புகாரில் போலீசார் தாக்கியதால் கொடூரமாக…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நடுக்கடலில் வழக்கம்போல் மீன்பிடித்தனர். அந்த…

வாணியம்பாடி அருகே பெரிய பாறை உருண்டு விழுந்ததால் பரபரப்பு!

நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தளர்ந்து, தெருவில் உருண்டு…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து – மேலாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்–அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர்…