குற்றாலத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்து: ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா சீசன் களைகட்டி வருகிறது. இதில், வெளியூரிலிருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா காட்சிகளை…

நாகர்கோவிலில் ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில்…

போலீசாரை வெட்ட முயன்ற 2 சிறுவர்கள்… சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் உயிர் ஆபத்தான நிலையில்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவருக்கும், பாப்பாக்குடி போலீஸ்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே உள்ள கடலில் மீன்பிடித்த போது, அவர்கள் இலங்கை…

வீட்டுக்குள் புகுந்து இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது யாசர் என்பவர், கடந்த இரவு தனது வீட்டில் இருந்தபோது,…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் கைது!

சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால்…

மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!

மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

ஜாமினில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை!

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின்…

ஈமச்சடங்கிற்கான பணத்தை வைத்துவிட்டு குடும்பமே தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகேந்திரன். வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அவல சிகிச்சை பெற்ற வந்தார். அவரது…