தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா சீசன் களைகட்டி வருகிறது. இதில், வெளியூரிலிருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா காட்சிகளை…
Tag: #BreakingNews
நாகர்கோவிலில் ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில்…
மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!
மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…
வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…