ஆட்டோ கவிழ்ந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு…

திருப்பூரில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொலை – ஐந்துபேரை தேடி 6 தனிப்படை போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு மத்தியில் நேற்று…

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

கோவை மாநகர காவல் வரம்புக்குபட்ட பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் தற்கொலை சம்பவம் ஒன்று நேற்று நடந்ததுள்ளது போலீஸ் தகவலின்படி,…

11 ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாளால் வெட்டு – ஐந்து சிறார்கள் கைது!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவனொருவர், தனது சக மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை : காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா (78). இவர் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்…

சென்னையில் 7 வயது சிறுமியின் முகத்தை கடித்த ராட்விலர் நாய்

சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், கடந்த 3 மாதங்களாக ராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர் குடியிருந்து…

நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ நகை கொள்ளை!

மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது 40), காரைக்குடி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் தங்க நகைகளை விற்பனை…

200-க்கும் மேற்பட்ட மக்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இலங்கியனூர் கிராமத்தை ஒட்டி விருத்தாச்சலம் – சேலம் ரெயில் பாதை கடந்து செல்கிறது. இந்த…

திருப்பத்தூர் மாணவன் முகிலன் மர்ம மரணம் – கிணற்றில் பிணமாக மீட்பு; பள்ளிக்கு விடுமுறை, போலீசார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ…

நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் கொலை – ஆட்டோ, அரிவாளை விட்டுவிட்டு தப்பிய கும்பல்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவனர் அருள்தாஸ், வழக்கம்போல் தனது உடற்பயிற்சி கூடத்துக்குச்…