பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது…

மகன் அனுப்பிய 73 சவரன் நகை – தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ராமநாதபுரத்தை சேர்ந்த ரம்ஜான் பீவி என்ற பெண்ணின் மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் 73 சவரன் தங்க நகைகளையும்,…

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமுமுக நிர்வாகி கைது

விழுப்புரம் மாவட்டம் ஐயன்கோவில்பட்டு பகுதியில் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருபெண்,…

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா (வயது 35).…

வேதாகம வகுப்பில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் கைது

குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 55). இவர் ஒரு மத போதகர். தன்னுடைய கிறிஸ்தவ…

திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமை: மற்றொரு பெண் தற்கொலை

திருப்பூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கணவனே கொலை செய்தது அம்பலம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகேயுள்ள மேல்முகம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. அவருக்கு மனைவி கீதா (33)…

தொழிலதிபரை ஏமாற்றி 10 சவரன் செயின் திருடிய இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது

சென்னை ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணி (47), கடந்த ஜூலை 27ஆம் தேதி தேனாம்பேட்டையில்…

சக மாணவியை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்!

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில், இரண்டு மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல், தற்போது ஒரு பெரிய சர்ச்சையை…

சென்னையில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்ற நபர் ஊட்டியில் கைது!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள முத்தமிழ்நகர் மேற்கு அவென்யூ சாலை, 2வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில், வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி…