அதிரடியாக அதிகரித்து 70 ஆயிரத்தை கடந்தது தங்க விலை!

இன்றைய தங்கத்தின் விலை  70 ஆயிரத்தை கடந்து புதிய வரலாற்று விலையை பதிவு செய்துள்ளது  கடந்த 3ம் தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த…

அமைச்சர் பொன்முடி கட்சி பதவி பறிப்பு! காரணம் என்ன!

அமைச்சர் பொன்முடி வகித்த வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்…

கேளிக்கை விடுதிக்கு சென்ற பல வெளிநாட்டவர்கள் உட்பட 218 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் அமைந்த டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் விடுதியில்…

14 வயது சிறுவனால் பரிதாபமாக பறிபோன முதியவரின் உயிர் !

சென்னை வடபழனி அருகே 14 வயது சிறுவன் இயக்கிய கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றுகொண்டிருந்த முதியவரை மோதிய நிலையில்  தற்போது …

நண்பன்வாங்கிய கடனுக்காக தூய்மைபணியாளர் தூக்குமாட்டிதற்கொலை !

நண்பன் வாங்கிய கடனுக்காக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞரின் செயல்  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  பெரவள்ளூரில் உள்ள  பூங்காவில் தூய்மை பணியாளராக…

மக்கள் போராட்டத்தில் பதவி இழந்த தென் கொரிய அதிபர்! காரணம்?

தென்கொரிய அதிபர் யூன் சுக் யியோல் அந்நாட்டில் வெடித்த  மக்கள் போராட்டத்தினால்   பதவி நீக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன தென் கொரியாவின் அதிபராக இருந்த…

சென்னையில் பட்டபகலில் வீட்டின் கதவை தட்டி கொள்ளை !

பட்டபகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே வானகரம் பகுதியிலுள்ள  வீடொன்றின் கதவைத்…

திருவேங்கடம் முதல் ஜாபர் குலாம் வரை – ஒரே வருடத்தில் 4என்கவுண்டர்கள் நடத்திய சென்னை காவல்துறை !!

சென்னையில் (மார்ச் 25) ஆம் தேதி நடைபெற்ற தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் மூளையாக ஈடுபட்ட குற்றவாளி ஜாபர் குலாம் ஹூசைன்…

அதிவேகமாக வந்த கார் மோதியதால் ஆசிரியர் பலி – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் !!

வீதியில் நின்று கொண்டிருந்தவரை காரொன்று அதிவேகமாக மோதி விட்டு செல்லும்  அதிர்ச்சியூட்டும்  சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளது.  சேலம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே…

கொடைக்கானலில் விடுதி உரிமையாளரை கொன்று, உடலை தீ வைத்து எரித்த கொடூரம் !!

விடுதி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்து அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி, தீ வைத்து எரித்த சம்பவமொன்று கொடைக்கானலில் பதிவாகியுள்ளது …