உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிப்பது தொடர்பான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். உச்ச நீதிமன்றத்தின்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள்  பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் – பவன் கல்யாண் ஆவேசம்!

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்…

14 வயதில் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சூர்யவன்ஷியின் சாதனைகள்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 47 வது லீக் ஆட்டமான ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணி இடையிலான போட்டி ஜெய்பூரில்…

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன?

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பு, துப்பாக்கிச் சூடு,…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம்! 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவின் முப்படைகளுக்கும் முழுமையான  சுதந்திரம் அளிப்பதாக…

ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன்!சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?

சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2022…

ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே அணி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 43 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ்…

நிலைமையை அமைதியாக  கையாளுமாறு  இந்தியா – பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும்…

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே  துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென ஆளுநர் ரவி குற்றச்சாட்டியுள்ளார் தமிழகத்தின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின்…

பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு   பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்…