எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் குழு, கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை…