ஏ.டி.எம். பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தீடிர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்திய ஏ.டி.எம். பணக் கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக…