புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர், கட்டுமான நிறுவனர் கைது

புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்…

இறப்புச் சான்றிதழுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற…

திருச்சியில் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 2009ஆம் ஆண்டு தனது வீட்டுக்கான வரி நிர்ணய விவகாரத்தில் அங்குள்ள வருவாய் உதவியாளர் சுபேர்…

தூத்துக்குடி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை – 1.52 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி., ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு…

லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு,…

ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில்…

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். சட்டமன்ற உறுப்பினராக…

கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). கட்டிட கான்ட்ராக்டர் ஆக உள்ள இவர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கள் சமூகத்திற்கு…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய இரண்டு நில அளவை அதிகாரிகள் கைது!

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவத்தில், திருச்சி…

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்!

நாகை பால் பண்ணை சேரியில் வட்டார போக்குவரத்து அலுவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம்…