கள்ளச்சந்தையில் மதுவிற்பனைக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் – சிஐடி ? ஆடியோ வெளிவந்து பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக, போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ…

மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்த விவசாயி!

விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், நேற்று தனது விளை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தில்…

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு : தூத்துக்குடி உதவி ஆணையர் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு…

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் – ரயில்வே போலீசார் விசாரணையில் தகவல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில்,…