நாமக்கலில் கிரேன் சாய்ந்து விபத்து – 2 பேர் பலி!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென கீழே சாய்ந்து…

வேலூரில் பிரியாணி கடையில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!

வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) கடந்த…

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து… மனைவியின் கண்முன்னே கணவர் பலி!

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் அருகே நேற்று இரவு சாலையோரம் ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதே சமயம், ஸ்கூட்டரில் வந்த குமார் என்பவர்,…

திருச்சி விமான நிலையம் நோக்கிச் சென்ற கார் விபத்து – 3 பேர் பலி, 5 பேர் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்தார். அவரை வழியனுப்பி வைக்க 8 பேர்…

சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்து – 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3…

ஆட்டோ கவிழ்ந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு…

சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் பரிதாபமாக பலி!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த சோகம் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் மார்க்கெட் சாலையில் கமலா என்ற பெண் சாலையை…

கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : சிறுமி உள்பட 4 பேர் பரிதாப பலி!

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த குமார் (57), தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), உறவினர் ஸ்டாலின் (36), அவரது…

திருவண்ணாமலையில் பைக் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சில…