தேனியில் ஈட்டி மோதி 9ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்

தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் – சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில்…

சாலையை கடக்க முயன்ற வழக்கறிஞர், கார் மோதியில் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி விலக்கைச் சேர்ந்த குட்டி ஜெகன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இன்று, அவர் இருசக்கர…

ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு!

சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி (61) என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி…

லாரியை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்… பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 17), பிளஸ் 2 மாணவராக படித்து வந்தார். நேற்று…

கிருஷ்ணகிரியில் 4 கார்கள், 2 லாரிகள் மோதி விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.…

சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஜூலை 20ஆம் தேதி காலை சொகுசு காரில் விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (44) தனது குடும்பத்துடன்…

பொள்ளாச்சியில் வேன் கவிழ்ந்த விபத்து: மூவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வேலைக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்கிணங்க,…

 நடுவீதியில் கழன்று ஓடிய அரச பஸ்சின் சக்கரம் – 3 மாணவர்கள் படுகாயம் 

மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை பயணித்தபோது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் பகுதியில்…

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாப மரணம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி…