12 மணி நேர விவாதத்திற்கு பிறகு வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது !!

வக்ஃப் (திருத்த) மசோதா 2025, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு  நள்ளிரவில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232…

சென்னை மெட்ரோ திட்டம் – 5870 கோடியில் டெல்லி மெட்ரோ நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் – காரணம் என்ன !?

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை டெல்லி மெட்ரோ இரயில்…

வக்ஃப் திருத்த மசோதா கடந்து வந்த பாதை !!

வக்ஃப் (Waqf) என்பது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு அமைப்பு ஆகும். வக்ஃப் என்பது இஸ்லாம் நபர் ஒருவர், தனது…

வர்த்தகபோர் வெடிக்கும் அபாயம் –  உலகநாடுகள் மீது அதிரடிவரியை அறிவித்தடிரம்ப் !!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்ததை போல உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை அதிரடியாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 2…

சென்னையில் பட்டபகலில் வீட்டின் கதவை தட்டி கொள்ளை !

பட்டபகலில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே வானகரம் பகுதியிலுள்ள  வீடொன்றின் கதவைத்…

எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை !! ஏன் வலது சாரி அமைப்பு இப்படத்தை எதிர்க்கிறது !?

2019 ஆம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் டோவினோ தாமஸ்  ஆகியோர் நடித்து வெளியான லூசிபர் படத்தின்…

வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் கூறுவது என்ன !?

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவையில் நேற்று (02/04/2025) தாக்கல் செய்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண்…

3 லட்சம் மக்களை காவு கொள்ளப்போகும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்! ஜப்பான் எச்சரிக்கை !!

3 லட்சம் மக்களை காவு கொள்ளப்போகும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் அரசு  அச்சத்தை ஏற்படுத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது  மியான்மர்…

6 மாத குழந்தையுடன் தீயில் தவறி விழுந்த தந்தை !!

தீமிதி  திருவிழாவில்  6 மாத குழந்தையுடன் நபரொருவர் தடுமாறி விழுகும்  அதிர்ச்சியூட்டும்  காணொளிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது சிவகங்கை…

அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையில் அதிகரிக்கும் பதற்றம் !!

அணு ஆயுத தயாரிப்பில்  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தீவிர நிலையை எட்டியுள்ளது தெரிவிக்கப்படுகின்றது 2015 ஆம் ஆண்டு,…