நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நடுவட்டம் பகுதியில் போலீஸ் நிலையத்துக்குள்ளே சிறுத்தை புகுந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊட்டி மற்றும் அதன்…
Latest News
குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்..
பத்மபூஷன் விருது பெருவதற்காக அஜித் நடிகர் குமார் டெல்லிக்கு சென்றுள்ளார் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியரசு விருதான பத்ம பூஷன் விருதை…
ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன்!சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?
சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2022…
ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே அணி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 43 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ்…
நிலைமையை அமைதியாக கையாளுமாறு இந்தியா – பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும்…
மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென ஆளுநர் ரவி குற்றச்சாட்டியுள்ளார் தமிழகத்தின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின்…
பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!
சிவகாசி அருகே பட்டாசு பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்…
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? முழுத் தகவல் இதோ!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை ஆலோசனை கூட்டதிற்கு பிறகு, இந்தியா -பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு…
பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானுடன் இனிமேல் போட்டியே இல்லை- பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இனிவரும் காலங்களில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டி நடைபெறாது என பிசிசிஐ அதிரடி அறிவிப்பு. காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள்…
சில்மா ஒப்பந்தத்தை இரத்து செய்த பாகிஸ்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் மீது வெறித்தனமாக நடத்தப்பட்ட…