விளையாட அனுமதிக்காததால்  9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை 

திருச்சி நாச்சிகுறிச்சி வாசன் வேலி பகுதியில் விளையாட அனுமதிக்காததால் சிறுமியொருவர்  தூக்கிட்டு   தற்கொலை  செய்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சி…

அமெரிக்காவின் கோல்டன் டோம்  திட்ட அறிவிப்பு: கவலை தெரிவித்த சீனா! விண்வெளியை போர்களமாக்குமா?

அமெரிக்கா:- சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா அதன் லட்சியமான $175 பில்லியன் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு…

இந்திய இராணுவத்தின் நெறிமுறைகளை மீறாத ஆபரேஷன் சிந்தூர் தொடரவே  விருப்பம்: துணை ஜனாதிபதி

பனாஜி: தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று…

அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை – டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் (ED) நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிகமாக…

அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை : அதிமுக கடும் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அந்தக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து…

சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு 

தமிழக சிறைகளில் சாதி பாகுபாடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு…

எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்!

இந்தியா:- பங்களாதேஷில் லால்மோனிர்ஹாட் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பயன்படுத்திய விமானப்படைத்தளத்தினை (Airbase) வாங்க சீனா முயற்சி செய்கிறது. மேலும்…

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:– தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. இந்த  அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற  தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள்:JN.1 மாறுபாடு வைரஸ்:257 பேர் பாதிப்பு

இந்தியா:- ஆசியாவின் சில பகுதிகளில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலிருந்து இந்தியா மற்றும் தாய்லாந்து வரை கோவிட்-19 இன் புதிய அலை அமைதியாகப்…

மாணவர்கள்  தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம் –  எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஒழிக்க போவதாக திமுக தலைமையிலான அரசு மாணவர்களுக்கு அளித்த…