இரண்டாம் கட்டமாக நாளை  மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள த.வெ.க வின் கல்வி விருது விழா!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் விழா, தமிழக…

விருதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலை ஊரணி கிராமத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

மக்களின் தீர்ப்பு 2026 இல் ஆணித்தரமாக ஒலிக்கும் – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., “மக்களின் தீர்ப்பு 2026இல் ஆணித்தரமாக ஒலிக்கும்…

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் சிறார்களுக்கு மேளதாள வரவேற்பு!

சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள வீனஸ் மழலையர் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்காக எல்கேஜி வகுப்பில் சேர்ந்த புதிய மாணவ-மாணவிகளுக்கு மரியாதை மற்றும்…

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் –  அமைச்சர் ரகுபதி 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு  குறைப்பு இல்லாத 30 ஆண்டுகள்…

“யார் அந்த சார்” என்று தொடர்ந்து பேசுவது நீதிமன்றதை அவமதிக்கும் செயல் : அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.  இந்தக்…

துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குக்கு காய்ச்சல்!

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக்குறைவால், அவர் பங்கேற்க இருந்த அனைத்து அரசு மற்றும்…

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு :  யார் இந்த SIR , SIR ஐ காப்பாற்றியது யார்? 

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  பல விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்  யார் இந்த SIR , SIR…

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதிலளித்துள்ளோம்!

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு, நியாயத்தையும் நேர்மையையும் காட்டி தமிழக காவல்துறை பதிலளித்துள்ளது”என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ்

கர்நாடக அரசு, புகையிலைப் பொருட்களை  பயன்படுத்துவதற்கான  குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தி அதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதைப் பாராட்டிய பா.ம.க…