கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மலைவாசி மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில்…
Latest News
முழுநேர அரசியலில் குதிக்கிறார் விஜய்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், தற்போது தனது திரைப்பட வாழ்க்கையின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை…
தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் : கமல்ஹாசனுக்கு சீமான் ஆதரவு
தமிழிலிருந்து தான் கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் அப்படி என்ன உங்களுக்குஈகோ எனவும் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் சீமான் கருத்து…
திருவல்லிக்கேணியில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் !
திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தாயார் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில்…
காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!
சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி…
திட்டுவதை மாணவர் தற்கொலைக்கு காரணமாக ஏற்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு!
தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில்…
கருணாநிதியின் 102 வது பிறந்த நாளையொட்டி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
தமிழகத்தின் மறைந்த மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா, திமுக சார்பில் இன்று மாநிலம்…
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்கிறதா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம்…
ஒரே நாளில் 8 கொலைகள் : அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் நடைபெற்ற 8 படுகொலைகளைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…
“யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு? கேள்வி எழுப்பும் அண்ணாமலை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில்,…