ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை  தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவும் ரோபோடிக்ஸும் ஒருங்கிணைந்த தானியங்கி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவமாகும்.…

தூத்துக்குடியில்  மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு…

டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…

திருச்சி விமான நிலையத்தில்  ₹9.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையம், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளதாக   கூறப்படும் சூழலில்  அதற்கேற்றால் போன்ற சம்பவமொன்று…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த 19 வயது இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய்…

கலைஞர் பிறந்த நாளில் 26  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிவைப்பு 

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திமுகவை வழிநடத்திய முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாள், ஜூன் 3ஆம் தேதி மாநிலம் முழுவதும்…

இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி அளித்த பதில் இணையத்தில் வைரல்!

பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதற்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து  உலக நாடுகளுக்கு விளக்க,  திமுக எம்பி…

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க வெளிநாடு சென்றிருக்கும் கனிமொழிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை விளக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ள…

சென்னையில் கொரோனா காரணமாக மூதாட்டி உயிரிழப்பு

சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் மூதாட்டி சுவாசப்பிரச்சனைக்காக  பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

மன உளைச்சலில் மருத்துவர் தற்கொலை – தர்மபுரியில் சோக சம்பவம்!

தர்மபுரி மாவட்டம் ஹரிகரநாத கோயில் தெருவைச் சேர்ந்த 27 வயதான மருத்துவர் மோனிகா, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். தினசரி…