3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரக் கொலை – தாய் மற்றும் அவரது காதலன் கைது

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அங்கு 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, தாக்கப்பட்டு கொலை…

இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தி போதை மருந்துகள் விற்பனை…

பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி – கேரள இளைஞர்கள் திருப்பூரில் கைது

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பலரை…

மனைவியின் கள்ளக்காதலால் பொருத்துகொள்ளமுடியாமல்  மூக்கைக் கடித்து துப்பிவிட்டு தப்பிச் சென்ற கணவன்!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த…

விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் – உதவியாளர் முருகன் மீது குற்றச்சாட்டு

சென்னை நகரின் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…

போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…

பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை!

சென்னை பெரம்பூரில் தாயுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்ற சிறுமி, தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

நித்யானந்தா  USK  எனும் தனிநாட்டில் இருக்கிறார் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் இடத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமம், அரசு அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறி, ஆர்.டி.ஓ. உத்தரவு…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

கோவில் கலசங்கள் திருடி இரும்புக் கடையில் விற்ற 2 சிறுவர்கள் கைது

சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள பி.கே. காலனியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கலசங்கள் காணாமல் போனதாக…