யாருடன் கூட்டணி என்பதை டிசம்பரில் தான் அறிவிப்போம் – டிடிவி தினகரன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்…

காதல் தொடர்பில் இளைஞரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

காதல் தொடர்பில் இளைஞரை வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வந்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் காவல்…

இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…

ரூ.78 கோடி மதிப்பில் கால்வாய் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் ரூ.78.87 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சஸ்பெண்டான பேராசிரியர் பெரியசாமி பெரியார் பல்கலைகழகத்துக்குள் நுழைய தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி மீது முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால்,…

விழுப்புரம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆசிரியர் பால் வின்சன்ட்,…

வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் – அதிர்ச்சி சம்பவம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வு காணும் வகையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி ‘உங்களுடன்…

5 மாத கர்ப்பத்தை கலைத்த பின்னர் மாணவி உயிரிழப்பு

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே மாணவி சண்முகபிரியா கர்ப்பத்தை கலைத்ததையடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த…

மதுரை மாநாட்டில் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் – விஜய், பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு

மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது…

கள்ளச்சந்தையில் மதுவிற்பனைக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் – சிஐடி ? ஆடியோ வெளிவந்து பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக, போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ…