சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி…
Latest News
மகளிர் இலவச பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு? – கண்டக்டருடன் பெண்கள் வாக்குவாதம்!
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி அருகே, மகளிர் இலவச பஸ் தொடர்பாக சர்ச்சையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையில் இருந்து சுற்றுலா…
மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற கட்சி பிரமுகர் தலைமறைவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டி பகுதியில், 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்,…
தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த…
சேலத்தில் குழந்தை விற்பனை கும்பல் கைது: ஏழைத் தம்பதிகளிடமிருந்து வாங்கி லட்சங்களில் விற்பனை
சேலம் மாவட்டத்தில் குழந்தை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…
அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சையளிக்கப்பட்ட அவலம்!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் , சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது. அங்கு சிகிச்சை…
மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்ற விவசாயி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சுந்தரவேலு, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் அவருக்கும், மனைவி…
சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!
சென்னை தாம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர், வாடிக்கையாளருக்குச் சாப்பாடு விநியோகம் செய்து விட்டு, இருசக்கர…
சிறுத்தை தாக்கிய 4 வயது ரோஷினி – 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு
கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் – மோனிகாதேவி தம்பதியின் 4…
பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தவர் கணேசனிடம், அங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ரூ.5,000…