சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு எம்.எல்.ஏ. பதவியை…
Latest News
பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…
அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அதிரடி
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.…
பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணி என்பது மூழ்க போகும் கப்பல் மாதிரி – செல்வப்பெருந்தகை
சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு…
ஆடுதுறையில் பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி!
கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் உள்ளார். இன்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.…
லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…
மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி…
நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் கட்டாயப்படுத்தி பட்டியலின இளநிலை உதவியாளரை விழ வைத்த அவலம் சிசிடிவி காட்சிகள்…
வைரஸ் காய்ச்சல் பரவல்.. மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையின் அறிவுரை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதனை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருத்துவ…
ஜாதகத்தில் தோஷம் என ஏமாற்றி 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை…