உடன் பணிபுரிந்த காவலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் போலீஸ் தற்கொலை!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்த சோனியா முகிலன் என்பவரை திருமணம் முடித்து கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.…

நெல்லையில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் மகன் ரியாஸ் (5) நேற்று இரவு தாத்தா, பாட்டி…

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்தில் ஒரு காலை…

சென்னையில் நகை வியாபாரியை கடத்தி நகைகள் கொள்ளை — 6 பேர் கைது!

சென்னை எழும்பூர் பகுதியில் நகை வியாபாரம் செய்து வரும் இயங்கி ரவி, கடந்த வியாழக்கிழமை அங்கு வியாபார வேலைகளுக்காக சென்றிருந்தார். அந்த…

“என்னால முடியல… குடும்பத்த துன்பப்படுத்தாதீங்க” — அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த செல்வானந்தம் (27) அதிமுக குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராக பணியாற்றி…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போரூரில் ஐடி ஊழியர் கைது!

சென்னை போரூரைச் சேர்ந்த அஜித்குமார் என்ற ஐடி ஊழியர், உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், தனிமையில்…

பேருந்துப் படியில் தொங்கியவாறு சென்ற கல்லூரி மாணவர் கீழே விழுந்து உயிரிழப்பு: சிவகாசியில் சோகம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆல்பர்ட் (18) என்பவர், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்றுவந்தார். இன்று காலை கல்லூரிக்குச் செல்ல…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம்;  மதுரை அமர்வு  நீதிமன்ற விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சென்னை…

ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கோபிகா என்ற 28 வயதுடைய பெண்மணி RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்  பணியில் இருக்கும்…

போதைப் பொருள் வழக்கு : கைதான நால்வருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்புடையதாக கூறப்படும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பிரசாத், கெவின், ஜான் மற்றும் பிரதீப் குமார்…