சென்னை தாம்பரம் பகுதியில் சைபர் கிரைம் போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்த…
Latest News
யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் – ரூ.1.62 கோடி மோசடி வழக்கில் விசாரணை!
ஆன்லைன் டிரேடிங் மூலம் பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக யூடியூபர் விஷ்ணு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு…
அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…
சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!
சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…
வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்!
நெல்லையிலிருந்து சென்னை நோக்கி நேற்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வேல்வார்கோட்டை அருகே சென்ற போது, ரயிலில் இருந்த ஏர் கண்டிஷனரில்…
கரூரில் மாணவனுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை… பயத்தில் பள்ளிக்கு செல்லாத 10ம் வகுப்பு மாணவர்!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடந்த…