சென்னையில் செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல…

குடிநீர் பாட்டிலில் இறந்த பல்லி – தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த பாபு, இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சி 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்துடன்…

மனைவிக்கு வேலை கொடுத்ததால் ஆத்திரம்… பேக்கரி கண்ணாடி உடைத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே மகாதேவபுரம் பகுதியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசாந்த் என்பவரின் மனைவி திவ்யா…

ஹவாலா பண மோசடி: ஜி.எஸ்.டி அலுவலக ஊழியர், வங்கி மேலாளர் கைது !

சென்னை ரிச்சிதெருவில் செல்ஃபோன் கடையை நடத்தி வருபவர் சுமித் சிங். இவருக்கு பழக்கமான தனியார் வங்கி மேலாளர் நவீன் குமார், அவருடன்…

அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ,…

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக காலமானார்!

கன்னடத்து பைங்கிளி என்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்த பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உயிரிழந்தார்.…

டெலிவரி ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர்!

தருமபுரி மாவட்டத்தில் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வரும் ஜெகன், சமீபத்தில் சமூக வலைத்தள லிங்க் மூலம் ஆன்லைனில் ஒரு…

மதுரவாயலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக 10 பேர் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை…

பெண் காவலரை தாக்கிய நைஜீரிய கைதி – புழல் சிறையில் பரபரப்பு!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் கடந்த சில மாதங்களாக சென்னை புழல்…

கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உட்பட 3 பேர் படுகாயம்!

விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது…