இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை ஏமாற்றி 26 சவரன் நகை பறித்த இளைஞர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லிவின் என்ற கர்நாடகா மாநிலத்தைச்…

உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…

தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…

ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு!

சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி (61) என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி…

2026 ல் திறக்கப்பட போகும் ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு! – முழுமையான தகவல்களுடன் ஒரு பார்வை

ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சென்னை – பெங்களூரு பாதையில் அதிவேகமாக பயணத்தை மேற்கொள்வதற்கென ‘ஓசூர் அவுட்டர் ரிங் ரோடு’…

விவசாய நிலத்திற்குச் சென்ற பெண்களை தாக்கிய கரடி : ஒருவர் ஆபத்தான நிலை!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால், அப்பகுதியில் வனவிலங்குகள் வசிப்பது இயல்பானதாயுள்ளது. இதன் காரணமாக…

‘கிங்டம்’ திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்: வேலூரில் திரையரங்கம் முற்றுகை, போஸ்டர்கள் தீக்கிரை

வுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’ கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியானது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ்…

குடும்பத்தினரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை கொள்ளை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜோதி. இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் ஒன்று சேர்ந்த…

தென்னந்தோப்பில் விறகு எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே…

கலசப்பாக்கம் போலீஸ் அதிகாரி லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ வெளியாகியதால் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான புகாரை…