கடலூரில் லாரி மீது மினிவேன் மோதி விபத்து – பெண் பலி, 5 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தூக்க கலக்கத்தில் மினிவேனை இயக்கிய ஓட்டுநர்,…

அரசு பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் – கண்டக்டர் போக்சோவில் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து…

சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு…

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பெயிண்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெயிண்டர் சுபாஷ் கிருஷ்ணனை விசாரித்தனர். சோதனையில், அவர்…

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது

திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25 வயது பெண், கடந்த 8ஆம் தேதி காலை 9…

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மலையாள நடிகை மினு முனீர் போக்சோவில் கைது

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மினு முனீர், பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியை சினிமா…

இறப்புச் சான்றிதழுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற…

லாரியின் பின்சக்கரங்கள் திருட்டு : போலீசாரைக் கண்டு தப்பிய 2 பேர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் வாகனத்தை…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக இரவோடு இரவாக கைது!

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டல தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள்…

ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6-ல் தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த…