ஸ்டாலின்  இந்த ஆணவ அரசை மக்கள் நிச்சயமாகத் தோற்கடிப்பார்கள்  – எடப்பாடி பழனிசாமி

தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் அமைச்சர்…

ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி : பாஜக கூட்டணியில் இனைகிறதா பாமக?

பட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) சமீபத்தில் வெடித்துள்ள தந்தை-மகன் மோதல் வலுபெற்று வருகின்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும்…

ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம் : ரிசர்வ் வங்கி  உத்தரவு

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை காணப்படுகின்றது . இதனால்,…

ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை  தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவும் ரோபோடிக்ஸும் ஒருங்கிணைந்த தானியங்கி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவமாகும்.…

தூத்துக்குடியில்  மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு…

இந்தியாவின் தேசிய மொழி எது? – ஸ்பெயினில் கனிமொழி அளித்த பதில் இணையத்தில் வைரல்!

பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதற்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து  உலக நாடுகளுக்கு விளக்க,  திமுக எம்பி…

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க வெளிநாடு சென்றிருக்கும் கனிமொழிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை விளக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டுள்ள…

திருவல்லிக்கேணியில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் !

திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தாயார் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில்…

காதலியை கொலை செய்துவிட்டு  தானும்  தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!

சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த  ஒரே வாரத்தில் காதலியை  கொலை செய்து விட்டு கல்லூரி…

திட்டுவதை மாணவர் தற்கொலைக்கு காரணமாக ஏற்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில்…