பம்மல் அருகே நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு…
Category: Politics
கரூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தமிழழகனை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சரித்திரப் பதிவேடு…
சக மாணவனை கழுத்தில் கத்தியால் குத்தி 10 ம் வகுப்பு மாணவர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும்…
திமுக கூட்டணியில் விரிசல்? – திருமாவளவனை சந்தித்த அதிமுக வைகைச் செல்வன் விளக்கம்!
காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்று அதிமுக சார்பில் கண்டன…
போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!
கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…
போலீசாக நடித்துக் கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பறிப்பு – நான்கு பேர் கைது!
போலீஸ் அதெிகாரிகள் போல நடித்து கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பணத்தை பறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நகை…
“மூட்டைக்கு 100 ரூபா கமிஷன் கொடுத்தால்தான் நெல் வாங்குவோம்!” – திருவள்ளூரில் விவசாயிகள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் புலியூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான முறையில் வளர்த்து கொள்முதலுக்குத் தயாராக…
அரசு வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் மோசடி!
ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்…