காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலனி என்ற சொல் அரசு…

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா!

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் இலாக, மேலும் மனோ…

விஜய் பேச்சை மதிக்காத தவெக தொண்டர்கள்!

அண்மையில் கோயம்புத்தூரில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில்  பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில்…

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ்…

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சு பதவியை  வழங்க கோரி  தீக்குளிக்க முயன்ற  கவுன்சிலர்!

அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவியை வழங்க கோரி திமுகவினர் வாகனங்களை  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்  தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது, அண்மையில் சர்சசைகளுக்குள்ளான  வனத்துறை அமைச்சர்…

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிப்பது தொடர்பான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். உச்ச நீதிமன்றத்தின்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள்  பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் – பவன் கல்யாண் ஆவேசம்!

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம்! 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவின் முப்படைகளுக்கும் முழுமையான  சுதந்திரம் அளிப்பதாக…

ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன்!சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?

சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2022…

நிலைமையை அமைதியாக  கையாளுமாறு  இந்தியா – பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும்…