சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு 

தமிழக சிறைகளில் சாதி பாகுபாடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு…

எதிர்காலத்தை யோசிக்காமல் இந்தியா எடுத்த முடிவால் ஏற்பட்ட சிக்கல்!

இந்தியா:- பங்களாதேஷில் லால்மோனிர்ஹாட் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பயன்படுத்திய விமானப்படைத்தளத்தினை (Airbase) வாங்க சீனா முயற்சி செய்கிறது. மேலும்…

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:– தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. இந்த  அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற  தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

மாணவர்கள்  தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம் –  எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஒழிக்க போவதாக திமுக தலைமையிலான அரசு மாணவர்களுக்கு அளித்த…

திமுக அரசின் ஏவல்படை போல லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும்  உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக…

நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்தஅமைச்சர் மனோ தங்கராஜ்!

நயினார் நாகேந்திரன், “தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” எனக் கூறிய கருத்துக்கு , மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட…

21 நாள்களுக்கு பிறகு BSFவீரர் விடுதலை: கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனை

பஞ்சாப்:- காஷ்மீரில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அடுத்த நாளான ஏப்ரல் 23 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள்  எல்லை பாதுகாப்பு படை…

மனிதநேயத்தை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் பயங்கரவாத தூண்டுதல் ஓவைஸி கண்டனம்

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தானை மக்களவை உறுப்பினர் ஓவைஸி கடுமையாக விமர்சனம்…

மே 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! 

அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில், மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான முக்கிய கூட்டம்…

செல்லூர் ராஜூவை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

இந்திய ராணுவத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக செல்லூர் ராஜூக்கு எதிராக கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத…