புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை – எவ்வளவு தெரியுமா !?

சென்னையில் ஆபரன  தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த…

சுற்றுலா வாகனங்களுக்கு நாளை முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு !!

நீலகிரி மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது…

அதிகரிக்கும் எம்.பி.களின் சம்பளம் – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

காலத்திற்கேற்ப பொருள்களின் விலைகள் மட்டுமல்லாமல் எம்பிகளின் மாத சம்பளமும் உயர்த்தப்பட்டு வருகிறது, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகளுக்கான மாத சம்பளம் 24%…

திருவேங்கடம் முதல் ஜாபர் குலாம் வரை – ஒரே வருடத்தில் 4என்கவுண்டர்கள் நடத்திய சென்னை காவல்துறை !!

சென்னையில் (மார்ச் 25) ஆம் தேதி நடைபெற்ற தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் மூளையாக ஈடுபட்ட குற்றவாளி ஜாபர் குலாம் ஹூசைன்…

வக்ஃப் சட்டத்திருத்துக்கு  எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறை வேற்றம் !!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த…

இந்திய பிரதமர் மோடி புத்திசாலியான மனிதர் –  புகழ்ந்து தள்ளிய டொனால்டு டிரம்ப் !!

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மிக புத்திசாலியான மனிதர் என பொதுவெளியில்  பாராட்டியுள்ள சம்பவம் உலக…

மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை !!

மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் புகழ்பெற்ற  சிறப்பு தலமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி…

அதிவேகமாக வந்த கார் மோதியதால் ஆசிரியர் பலி – அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் !!

வீதியில் நின்று கொண்டிருந்தவரை காரொன்று அதிவேகமாக மோதி விட்டு செல்லும்  அதிர்ச்சியூட்டும்  சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளது.  சேலம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே…

கொடைக்கானலில் விடுதி உரிமையாளரை கொன்று, உடலை தீ வைத்து எரித்த கொடூரம் !!

விடுதி உரிமையாளரை கொடூரமாக கொலை செய்து அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி, தீ வைத்து எரித்த சம்பவமொன்று கொடைக்கானலில் பதிவாகியுள்ளது …

தென்கொரிய காட்டுத்தீயில் 28 பேர் பலி !!

தென்கொரியாவில் பரவிய காட்டுத்தீயால்  பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது தென் கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சான்சியாங்க் பிராந்தியத்தின்…