பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம்!

சாலையில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம்…

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயல்  சட்டவிரோதமானது என்றும்.…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார் !!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் தனது  93 வது வயதில்  காலமானார்.  கடந்த சில…

அதிக நிலங்களை வைத்துள்ளது வக்ஃப் வாரியம் !! எங்கே, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன !?

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா (2024) நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு…

மோதி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, அநுர குமார பேசியது என்ன !?

பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை வழங்கி கொளரவித்தது இலங்கை அரசு. இந்தியா- இலங்கை இடையே…

“குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” – தமிழ் நாட்டு தலைவர்களை விமர்சித்த பிரதமர் மோடி !!

550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி. தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே இரயில் சேவையையும்…

புதியதாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் சிறப்பு என்ன? எப்படி செயல்படுகிறது?

இராமேஸ்வர தீவையை இந்திய நிலப்பரப்போடு இணைக்கும், நூற்றாண்டு கடந்து நிற்கும் பாம்பன் இரயில் பாலம் (ஸெர்ஷர் பாலம்)  அதன் உறுதி தன்மையை…

முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி!

பள்ளியில் முட்டை வைத்து கொண்டே ஏன் வழங்கவில்லை எனக் கேட்ட மாணவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக…

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வலுக்கும் வர்த்தக போர்!

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக  சீனாவின் பதிலடி நடவடிக்கையால் உலக வர்த்தக போர் நிலமை  மேலும் தீவிரமடைந்துள்ளது  அண்மையில் உலக நாடுகள் மீது அமெரிக்க…

27 ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுகலுக்கு செல்லும் இந்திய ஜனாதிபதி! 

27 ஆண்டுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் அரசமுறை பயனாக  போர்ச்சுகலுக்கு சென்றுள்ளார்  அதாவது 1998-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தான் இறுதியாக  அரசமுறை…