நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்! காரணம் என்ன?

கடந்த ஆண்டு சாதி தொடர்பான பிரச்சனையால் ஆளான மாணவர் சின்னதுரை மீது மீண்டும் 5 பேர் கொண்ட சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள்: கிண்டியில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  பங்காற்றிய மாவீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு…

கோவையில் திரையரங்கத்தில் நா.த.க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

திரையரங்கில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள்  திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது  கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள…

பென்சில் தர மறுத்ததால் மாணவனுக்கு அரிவாள் வெட்டு! – சக மாணவன் செய்த கொடூரம்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டி…

சாக்கடை கழிவுகளை உடம்பில் ஊற்றிக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!

சாக்கடை நீரை உடம்பில் ஊற்றிக்கொண்டு வினோதமான  போராட்டமொன்றை  காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை 32 வது வார்டில்…

ஐபிஎல் இல் வரலாற்று சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

முலான்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 31 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி, படக்குழுவினருக்கு இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவியை பறித்தது ஏன்?

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும்…

6 வருடங்களுக்கு பிறகு தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றது எப்படி?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 30 லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை…

சூட்கேஸில் காதலியை மறைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவன்! 

பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அந்தக்…