ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே அணி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 43 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ்…

நிலைமையை அமைதியாக  கையாளுமாறு  இந்தியா – பாகிஸ்தான் அரசுகளுக்கு ஐ.நா. சபை பரிந்துரை!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா மற்றும்…

மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே  துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென ஆளுநர் ரவி குற்றச்சாட்டியுள்ளார் தமிழகத்தின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின்…

பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு   பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? முழுத் தகவல் இதோ!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான  அமைச்சரவை ஆலோசனை கூட்டதிற்கு பிறகு, இந்தியா -பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு…

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானுடன் இனிமேல் போட்டியே இல்லை- பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

இனிவரும் காலங்களில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டி நடைபெறாது என பிசிசிஐ அதிரடி அறிவிப்பு. காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள்…

சில்மா ஒப்பந்தத்தை இரத்து செய்த பாகிஸ்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் மீது வெறித்தனமாக நடத்தப்பட்ட…

போரின் தொடக்கமா…? இந்தியா அதிரடி அறிவிப்பு!

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தளமான…

“அமைச்சர் பதவியா…ஜாமீனா…எது வேண்டும்?”- செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

தமிழக அமைச்சரவையில் தற்போது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக  ஆட்சி…

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! நடந்தது என்ன?…முழுத் தகவல்

சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை 26 பேர் பலி ஆன நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 3…