அட்சய திருதியை தினத்தில் தங்க விலை நிலவரம்!

அட்சய திருதியை தினமான இன்று, தங்க நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நகைக்கடை உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்  அட்சய…

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சு பதவியை  வழங்க கோரி  தீக்குளிக்க முயன்ற  கவுன்சிலர்!

அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவியை வழங்க கோரி திமுகவினர் வாகனங்களை  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்  தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது, அண்மையில் சர்சசைகளுக்குள்ளான  வனத்துறை அமைச்சர்…

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிப்பது தொடர்பான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். உச்ச நீதிமன்றத்தின்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள்  பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் – பவன் கல்யாண் ஆவேசம்!

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்…

14 வயதில் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த சூர்யவன்ஷியின் சாதனைகள்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 47 வது லீக் ஆட்டமான ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணி இடையிலான போட்டி ஜெய்பூரில்…

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன?

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பு, துப்பாக்கிச் சூடு,…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம்! 

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவின் முப்படைகளுக்கும் முழுமையான  சுதந்திரம் அளிப்பதாக…

ஊட்டியில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நடுவட்டம் பகுதியில்  போலீஸ் நிலையத்துக்குள்ளே சிறுத்தை புகுந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊட்டி  மற்றும் அதன்…

குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார்..

பத்மபூஷன் விருது பெருவதற்காக அஜித் நடிகர் குமார் டெல்லிக்கு சென்றுள்ளார்    இந்தியாவின் இரண்டாவது உயரிய குடியரசு விருதான பத்ம பூஷன் விருதை…

ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன்!சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது என்ன?

சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் புனே நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2022…