பாகிஸ்தான்  தாக்குதலைத் தொடர்ந்து தமிழகம் உட்பட இந்தியாவில் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளால் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை  வேகப்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு…

பட்டுக்கோட்டையில் கொடூரம் : பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக மகளிர் அணி முன்னாள் நிர்வாகி சரண்யா கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும்…

ஒரேநாளில்இரண்டாவதுமுறையாகஅதிகரித்ததங்கத்தின்விலை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டு…

தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவிக்கு அழைப்பு விடுத்த வானதி !

தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி,பாஜகவில்  இணைய வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய…

விஜயைச் சந்திக்க வந்த தொண்டருக்கு துப்பாக்கியுடன் மிரட்டல் – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!  

மதுரை விமான நிலையத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைச் சந்திக்க வந்த தொண்டர் ஒருவரிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த…

மின் விளக்குக் கம்பம் சாய்ந்த விபத்தில் நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா!

மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெற்ற திமுகவின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உயர் மின் விளக்கு கம்பம்  திடீரென சாய்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது …

வக்ஃப் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதால், வக்ஃப் திருத்த்ச் சட்டத்திற்கு எதிரான வழக்கை புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.…

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ பலம்

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்…

நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன்  விமரிசையாக தொடங்கிய கோடைவிழா !

சூழல் அழகும், இயற்கை வளங்களும் நிரம்பிய நீலகிரி மாவட்டத்திற்கு தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலமான …

சிந்து நதி நீரை தடுக்க இந்தியா எந்த அணை கட்டினாலும் அதை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து…