நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி, இந்தாண்டும் மே 15, 2025 அன்று நடைபெற…
Category: News
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற த்த ராணுவ…
இந்தியா – பாக் இடையே போர் பதற்றம்.. சொந்த ஊர் திரும்பிய தமிழக மாணவர்கள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இயங்கும் 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு இந்தியா…
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்
18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை…
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில்…
பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்!
பாகிஸ்தான் வான் மற்றும் நிலத்தடிமூல தாக்குதல்களுக்கிடையே, எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்தார். ஆந்திரப்…
சண்டிகரில் வான்வழி தாக்குதல் அச்சுறுத்தல்: மக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தல்
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழியாக தாக்குதல் நடத்தக்கூடும்…
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 41 தமிழக மாணவர்கள் பாதுகாப்புடன் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் : தமிழக அரசு
ஜம்மு – காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில்…
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க , இந்தியா கடந்த மே 7ம் தேதி இரவு 1.05 மணி முதல் 1.30…