அரசு ஊழியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் புதிய முயற்சியாக, ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்ற பாதுகாப்புகள் கட்டணமின்றி…
Category: News
திமுக அரசின் ஏவல்படை போல லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக…
நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்தஅமைச்சர் மனோ தங்கராஜ்!
நயினார் நாகேந்திரன், “தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” எனக் கூறிய கருத்துக்கு , மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட…
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அந்த தேர்வின்போது…
21 நாள்களுக்கு பிறகு BSFவீரர் விடுதலை: கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனை
பஞ்சாப்:- காஷ்மீரில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அடுத்த நாளான ஏப்ரல் 23 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் எல்லை பாதுகாப்பு படை…
மனிதநேயத்தை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் பயங்கரவாத தூண்டுதல் ஓவைஸி கண்டனம்
புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தானை மக்களவை உறுப்பினர் ஓவைஸி கடுமையாக விமர்சனம்…
மே 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில், மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான முக்கிய கூட்டம்…
புதுக்கோட்டையில் பிறந்த நாள் விழாவில் ஒருவர் உயிரிழப்பு – 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே உள்ள வேவளாணி கிராமத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் உணவு ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் வைத்தியசாலையில்…
அகதிகளை ஏற்றுக்கொள்ள இந்தியா என்ன தர்ம சத்திரமா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி!
புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இலங்கையை சேர்ந்த ஒருவர், 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.…