தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் : கமல்ஹாசனுக்கு சீமான் ஆதரவு

தமிழிலிருந்து தான் கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் அப்படி என்ன உங்களுக்குஈகோ   எனவும் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் சீமான் கருத்து…

திருவல்லிக்கேணியில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் !

திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தாயார் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில்…

காதலியை கொலை செய்துவிட்டு  தானும்  தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!

சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த  ஒரே வாரத்தில் காதலியை  கொலை செய்து விட்டு கல்லூரி…

திட்டுவதை மாணவர் தற்கொலைக்கு காரணமாக ஏற்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில்…

கருணாநிதியின் 102 வது பிறந்த நாளையொட்டி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தின் மறைந்த மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா, திமுக சார்பில் இன்று மாநிலம்…

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்கிறதா?  போக்குவரத்து துறை  அமைச்சர் விளக்கம் 

தமிழ்நாட்டில் தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம்…

ஒரே நாளில் 8 கொலைகள் : அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் நடைபெற்ற 8 படுகொலைகளைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

“யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு? கேள்வி எழுப்பும் அண்ணாமலை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில்,…

இரண்டாம் கட்டமாக நாளை  மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள த.வெ.க வின் கல்வி விருது விழா!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் விழா, தமிழக…

விருதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலை ஊரணி கிராமத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…