பிளஸ்-1 மாணவியை கடத்திய டாட்டூ தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த 19 வயது சரவணன், ஒரு டாட்டூ மையத்தில் பணியாற்றி வந்தவர். அவர் தினமும் வேலைக்குச் செல்லும்…

மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தந்தையே திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பன்சங்கலி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தொழிலதிபர் சகீல், திருமணமாகி 6 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.…

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது! 

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது கையில் பட்டா கத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை…

பெண் அலுவலக உதவியாளரை பூட்டால் தாக்கிய கல்லூரி காவலாளி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் ராமசாமி தமிழ் கல்லூரியில், அலுவலக உதவியாளராக பணியாற்றும் முத்துமாரி என்ற பெண், தனது பணிகளை…

ரயிலில் பயணித்த பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துத் தப்பி ஓடிய இளைஞர்!

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர், தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பி…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மோதல்!

  திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திண்டுக்கல்…

மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு தனியார் பள்ளியில் நடந்துள்ள மாணவியின் மரணம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும்…

 நடுவீதியில் கழன்று ஓடிய அரச பஸ்சின் சக்கரம் – 3 மாணவர்கள் படுகாயம் 

மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை பயணித்தபோது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் பகுதியில்…

இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு கைது! 

சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் பெயராக உருவெடுத்துள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு, தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்…

மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…