அரசு அலுவலக கார் மீது சினிமா ரீல்ஸ் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சுரேஷ்குமார் அலுவலக பணிக்காக கொடுக்கப்பட்ட கார் மீது ஏறி அமர்ந்து சினிமா  வசனங்களுக்கு  இளைஞர் ஒருவர்…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம் கொலையா? நயினார் நாகேந்திரன்  கேள்வி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் ஏற்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம்…

வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை தடைசெய்ய கோரி நடுவலூர்  விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூர் ஏரிக்குச் செல்லும் முக்கிய வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் முற்றிலும் தடுத்துவிட்டதாகக் கூறி, அப்பகுதி…

காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி – போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானதும் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கவரண்வட்டத்தை சேர்ந்த 30 வயது விஜயன், 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலாவை திருமணம் செய்து…

சி.பி.எஸ்.இ பள்ளியில் 7 வயது மாணவன் மூச்சுத்திணறி மரணம்: மூவர் கைது!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ பள்ளியில் மதுராபுரி வேங்கைபெட்டியைச் சேர்ந்த 7 வயது…

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் இயங்கிவரும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று காலை பெரும் வெடி விபத்து…

ஒரு சவரன் நகைக்காக கொடுமை! திருமணமான 4 வது நாளில் இளம்பெண் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், திருமணமான நான்காவது நாளிலேயே வரதட்சணை கொடுமையால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்…

கஞ்சா விற்பனை செய்த ஐ.டி. ஊழியரின் மனைவி பொலிசில் புகார் : கணவர் கைது!

திருவொற்றியூரை சேர்ந்த ராஜா, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவன ஊழியர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை…

காருக்குள் மது அருந்தி விட்டு உறங்கிய இருவர் உயிரிழப்பு!

திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான திலீப் மற்றும் வினய் இருவரும் காரில் தார்ப்பாய் போர்வையுடன் மூடி, ஏசி இயங்கும் நிலையில் காருக்குள்…

அஜித்குமார் மரண வழக்கு : கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்!

திருப்புவனம் அருகே நகைத் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில்…