வாடகை வீடு வாங்கி அதை லீசுக்கு விட்டுப் பல லட்சம் குவித்த பெண் கைது!

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து…

ரசாயனம் கலந்த தேனடை சாப்பிட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியிலுள்ள சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டை நேற்று மாலை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.…

சித்தியின் சித்ரவதை தாங்க முடியாமல் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவைச் சேர்ந்த அமர்நாத் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அவரது முதல்…

13 வயது சிறுவன் கடத்தி கொலை! வனப்பகுதியில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  நேற்று…

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது !

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக…

மேலூர் அருகே இளம்பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உட்பட 3 பேர் கைது!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (25) என்பவரை…

கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

கொளஞ்சியப்பன் என்ற 63 வயதுடைய நபர் கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி2 பிளாக் மாற்று குடியிருப்பு 5வது…

போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் மறுப்பு!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி…

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி…

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் (50) ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில்…