செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இயங்கும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Category: News
நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய குளத்துப்பட்டியில் நகைக்காக மூதாட்டி குழந்தை தெரசு (65) கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் நகையுடன் ஓட்டம்: வாலிபர் தற்கொலை!
திருமணம் செய்து 2-வது நாளில் நகையும் பணத்துடனும் புதுப்பெண் தலைமறைவானதால் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் சம்பவம் நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர்…
அரசு பள்ளி ஆசிரியரால் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) மீது 5 மாணவிகளிடம்…
இடவசதி பற்றாக்குறையால் மொட்டை மாடியில் கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!
திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…
திருச்சியில் லஞ்சம் வாங்கிய இரண்டு நில அளவை அதிகாரிகள் கைது!
திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவத்தில், திருச்சி…
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்!
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சித்தியை கத்தியால் வெட்டி கொன்ற மகன்; காஞ்சிபுரத்தில் பரபரப்பு !
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சியில் நல்லூரைச் சேர்ந்த துளசிராமன், அவரது மனைவி சுமதி மற்றும் அவரது இரு சகோதரர்கள் சுப்பிரமணி, ஏழுமலை…
தாயின் திருமணத்தை மீறிய காதல் உறவுக்காக கொலை செய்த மகன் சிதம்பரத்தில் அதிர்ச்சி!
பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி…